விடமாட்டா, இந்த வித்யா

காலையிலேருந்து ஒரே டென்ஷன். புது இடத்துக்கு வேலைக்கு போகப் போகிறேன். அதுவும் ஆண்/பெண் இருவரும் படிக்கும் கல்லூரியில் பாடம் எடுக்கப் போவது இது தான் முதல் முறை.

காலேஜுக்கு போவதற்கு முன் என்னைப் பற்றி சொல்லிடறேன்.

என் பேரு வித்யா. வயசு 34. யாராச்சும் கேட்டா 30 ஆகப் போகுதுன்னு 4 வருசமா சொல்லிட்டு இருக்கேன். இயற்பியல் பாடம் எடுக்கும் கல்லூரிப் பேராசிரியை.

திருமணம் ஆகி 8 வருசம் தான் ஆகுது. ஒன்றுக்கு மேல் எப்போதும் வேண்டாம்னு நிறுத்திக்கிட்டு லாப்ராஸ்கோப்பியும் பண்ணியாச்சி. அதனால உடம்பு இன்னும் இளம் சிட்டு மாதிரி 36-28-36 அப்புடியே இருக்கு.

வீட்டுக்காரர் பேங்க்ல மேனேஜர். ரொம்ப ஹை சொஸைட்டி இல்லைன்னாலும், ஓரளவுக்கு ஹை ப்ரோஃபைல் குடும்பம்தான். எல்லாத்துலேயும் அளவோட வச்சிக்குவோம். செக்ஸும் இதுல அடங்கும்.

என்னைக் கவர்ச்சியா காட்டிக்க ரொம்ப பிடிக்கும். அதனால மாடர்ன் டிரஸ்ஸெல்லாம் போடுறது இல்லை. எப்பவும் சேலைதான். சேலையில என்ன கவர்ச்சின்னு கேக்குறீங்களா. சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” உலகத்தில் வேறெதுவும் இல்லை. எனக்கு அடுத்தவங்களை உசுப்பிவிட்டு ஜொள்ளு வடிவதைப் பார்த்து ரசிக்கலைன்னா, எனக்கு தூக்கம் வராது.

சரி சரி. ரொம்ப நேரம் பேசிகிட்டிருந்தா காலேஜுக்கு டைம் ஆயிடும்.

வகுப்பறை உள்ளே நுழைந்ததும் எல்லாரும் எழுந்து நின்று கோரஸாக “குட்மார்னிங் மேடம்” என்றார்கள்.

இளைஞர்களும் இளைஞிகளும் பட்டாம் பூச்சி மாதிரி. பல வண்ன ஆடைகள், பல விதமான டிசைன்கள்.

நான் இருக்கையில் அமர்ந்து பார்வையை ஓடவிட்டேன். ஒவ்வொருவரின் பார்வையும் என் மீதே இருந்தது. பெண்கள் வரிசையை விட்டுவிட்டு நான் முதல் முதலாக சந்திக்கும் ஆண்கள் வரிசையில் முதலிருந்து கடைசி வரை நோட்டம் விட்டேன்.

பளிச்சென்று தெரிந்த பசங்களும், குளித்து நான்கு நாலானது போல பரட்டைத் தலையுடனும் சிலரும், நான் ஒருத்தி இங்கே இருப்பதே தெரியாத மாதிரி அரட்டை அடித்துக்கொண்டிருந்த கடைசி பெஞ்ச் என்று ஒவ்வொருவராக அளவெடுத்துவிட்டு என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பாடத்தை ஆரம்பித்தேன்.

நடு வரிசையில் அமர்ந்திருந்த ஒருவன் மட்டும் என் கண்களை உறுத்தினான். தம்மடிக்க இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்று அவனுடைய ரோஸ் நிற உதடுகள் சொன்னது. ஒவ்வொருவரும் என்னைப் பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் புரிந்தாலும் இவனுடைய பார்வையில் எனக்கு தேவையானது எதுவும் இல்லை.

வகுப்பறைக்கு முதுகு காட்டிக்கொண்டு கரும்பலகையில் எழுத ஆரம்பித்து கதவு, ஜன்னல் எல்லாம் பழைய ஸ்டைல் திறந்த மைதானம்தான் புது ஸ்டைல் என்று பிரா பட்டியை மட்டுமே மறைக்கும் அளவுக்கு இருந்த ஜாக்கெட்டின் பின்புறத்தில் யார் யார் கண்கள் பதிகின்றன என்று ஓரக் கண்னால் பார்த்தேன்.

ஒருவன் வாய்க்குள் “ஈ” போவது கூட தெரியாமல் உட்கார்ந்திருந்தான். இன்னொருவன் காற்றிலேயே முதுகைத் தடவி முத்தமிட்டான். பெண்களின் கண்களில் கூட பொறமைத் தீ.

என் முலைக்காம்புகளில் லேசாக விறைப்பு ஏற்படுவதை உணர்ந்தேன். வலது கையிலிருந்த டஸ்டர் இடது கைக்கு மாற, எழுதியவற்றை அழிக்க ஆரம்பித்தேன். இடது பக்கம் முழுவதுமாக திறந்து கையைத் தூக்கியதால் மேலேறிய முலைகள் ஜாக்கெட்டில் இறுக்கமாக முறைக்க கடைசியில் இருந்த ஒருவன் கை டெஸ்க்குக்கு கீழே போனது.

“இன்று காட்டியது போதும்” என்று மீண்டும் என் இருக்கைக்கு திரும்ப, ரோஸ் உதட்டுக்காரன் கண்களைப் பார்த்து, ஏறிய காம போதை அப்படியே இறங்கிப் போனது.

அவன் கண்களில் குருவுக்கு முன்னால் நிற்கும் சிஷ்யனின் பவ்யத்தை மட்டுமே பார்த்தேன். வகுப்பு நேரம் முடிந்து போக ரெஸ்ட் ரூமில் சென்று அமர்ந்திருந்த என் அமைதி கெட்டுப் போனது.

மனம் அவனைப் பற்றியே சிந்திக்க, “இவன் மட்டும் ஏன் இப்படி..!! இவன் எதிர் பார்க்கும் கவர்ச்சி என்னிடம் இல்லையா..?” என்று ஆயிரம் கேள்விகள்.

“எங்கே போய்விடப் போகிறான். என கவர்ச்சிக்கு மயங்காத ஆண் இந்த உலகத்தில் இனிமேல் பிறக்கத்தான் வேண்டும்..!!” என்ற எண்ணம் என்னைச் சமாதானப் படுத்த அன்றைய வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டுக்குப் போய் விட்டேன்.

தினமும் இன்னும் கவர்ச்சியாக காட்டியும், அவன் பார்வையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாதது என் மனதைக் குடைய ஆரம்பித்தது.

மெல்ல அவனைப் பற்றி விசாரிக்க, ராஜ் முதலாம் ஆண்டு கல்லூரியில் முதலாவதாக தேறியவன். எந்த பிளாக் மார்க்கும் இல்லை. மிகவும் சாது. ஆனால் அவனைச் சுற்றியிருக்கும் கூட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்ற விசயம் எனக்கு ஆச்சரியத்தை தந்தது.

இவன் சாமியார் அல்ல. அப்படியென்றால் என்னைக் கண்டு மட்டும் ஏன் ஒதுங்க வேண்டும்..? வகுப்பு நேரங்களைத் தவிர ஓய்வு நேரங்களிலும் அவனைக் கண்காணிக்க ஆரம்பித்தேன்.

ஒரு நாள் மாலை நேரத்தோடு வீட்டுக்குப் போகும்போது மரத்தடியில் ராஜ் நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நான்கு பெண்களும். இருவர் அதே வகுப்பில் படிப்பவர்கள். இன்னும் இருவர் முன்றாம் ஆண்டு படிக்கும் பெண்கள். சற்று தள்ளி நின்று நோட்டம் விட ஆரம்பித்தேன்.

பாடங்களில் ஏதேதோ சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஷீலா டைட்டான டாப்ஸும், ஜீன்ஸும் போட்டுக்கொண்டு அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். ஒரு பக்க முலை முழுவதும் அவன் தோள் மீது அழுந்திக் கிடந்தது.

நான்கு பெண்களையும் என்னையும் ஒப்பிட்டு பார்த்ததில் நான் யாருக்கும் குறைந்தவளாக எனக்குத் தோன்றவில்லை. சீனியர் குட்டி ஷில்பா, துப்பட்டா மூடாத சுடிதாரில் பிதுங்கிய முலைப் பள்ளங்களை அவனுக்கு முன்னால் நின்று விருந்து வைக்க, அடிக்கடி அவன் பார்வை அங்கே மேய்வதைப் பார்த்தேன்.

எல்லாரையும் ரசிக்கும் இவன் என்னை மட்டும் ஏன் ரசிக்கவில்லை..? ராஜ் என்னைக் காமக் கண் கொண்டு பார்க்கவேண்டும். என் கவர்ச்சியை கண்டு அவன் காமக் கொண்டு தவிக்க வேண்டும் என்று எனக்குள் வெறியே வந்தது.

அவன் என்னை ரசிக்காதது, என் அழகைக், கவர்ச்சியை கேவலப் படுத்துவது போல இருந்தது. “அவனை மயக்கியே ஆகவேண்டும்..!!” என்ற எண்னம் எனக்குள் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது. அதற்கு முதல் வேலையாக இந்தப் பெண்களை இவனிடமிருந்து அகற்ற வேண்டும் என்று நினைத்து காலேஜ் வாசலில் நிற்கும் என் கார் டிரைவரை செல்லில் அழத்தேன்.

“சொல்லுங்க மேடம்..!!”

“கிருஷ்னா, நான் ஒரு இடத்துக்குப் போகனும். வர லேட் ஆகும் நீ குழந்தையை ஸ்கூலேருந்து அழைச்சிக்கிட்டு வீட்டுக்குப் போ..!!” என்று சொல்லிவிட்டு நேராக ராஜ்ஜை நோக்கி நடந்தேன்.

என்னைப் பார்த்தும் பெண்கள் அனைவரும் சட்டென்று அவனை விட்டு விலகினார்கள். அதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றியாகத் தோன்றியது.

“என்னம்மா, எல்லாரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?”

“ஒன்னுமில்லை மேம். ஒரு டவுட்டு. அதான் ராஜ்கிட்ட கிளியர் பண்ணிகிட்டு இருக்கோம்..!!” என்றாள் ஷீலா.

“க்ளாஸ்ல ஒழுங்கா கவணிக்காம இங்க வந்து இவனைப் போட்டு குடையிறீங்களா..!! மிச்ச டவுட்டை நாளைக்கு க்ளாஸ்ல கேட்டுக்கலாம் இவனை கொஞ்சம் ஃப்ரீயா விடுறீங்களா..!!” என்று “கிளம்புங்கடி” என்பது போல அவர்களின் மீது பார்வையை ஓடவிட, “வந்துட்டா சிலுக்கு சிங்காரி..!!” என்று முனுமுனுத்தபடியே “வாங்கடி போலாம். மேடத்துக்கு எதாச்சும் டவுட்டு வந்திருக்கும்..!!” என்று நக்கலாக சொல்லிகொண்டே நால்வரும் நகர்ந்தார்கள்.

சக்களத்தியை விரட்டியடித்த முதல் பொண்டாட்டி போல வெற்றிக் களிப்புடன் அவர்களைப் பார்த்துவிட்டு அவன் பக்கம் திரும்பினேன்.

“ராஜ், நீ எதுக்கு இவங்களுக்காக கஷ்டப்படுற. எதாச்சும்னா ப்ரொஃபஸர்ங்க கிட்ட கேட்டுக்கச் சொல்ல வேண்டியது தானே..!!” என்றேன்.

“பரவாயில்லை மேடம். சொல்லிக்கொடுத்தா எனக்கும் தானே நல்லது..!!” என்றவனின் கண்களில் இத்தனை நேரம் அவர்களைப் பார்த்த பார்வை ஓடி ஒளிந்து கொள்ள பவ்யத்தைக் காட்டினான்.

“சே..!! என்ன ஜென்மம் இவன். என்னைக் கிழவின்னு நினைச்சிட்டானா..!! இருடா உன்னை ஒரு வழிப் பண்ணாம விடமாட்டா வித்யா..!!” என்று மனதுக்குள் கறுவிக்கொண்டே, “ராஜ். என்னோட ட்ரைவர் இன்னைக்கு லீவு. வீட்டுக்குப் போகனும். ஆட்டோல போனா இருக்கிற ட்ராபிக்ல கச கசன்னு ஆயிடும். உங்கிட்ட தான் பைக் இருக்குல்ல. கொஞ்சம் ட்ராப் பண்ன முடியுமா..?” என்றேன்.

“ஒக்கே மேடம். இங்கேயே இருங்க பைக்கை எடுத்துட்டு வரேன்..” என்று அவசரமாக கிளம்பினான்.

“ஏய் ஏய் இருப்பா..!! வெளியில தான பைக் இருக்கு. வா நடந்தே போகலாம்..” என்று நானும் அவன் கூட நடந்தேன்.

“உங்களுக்கு எதுக்கு மேடம் சிரமம். இங்கேயே நின்னா நான் வந்து அழைச்சிகிட்டு போவேன்ல. அம்புட்டு தூரம் நடக்கனுமா..?” என்று அக்கரையோடே சொன்னான்.

“என்ன பய இவன்..? அப்பாவின்னு நினைச்சாலும் ஷில்பா முலையக் கடிச்சி திங்கிறா மாதிரி பார்த்தானே. என்கிட்ட மட்டும் ஏன் ஒதுங்குறான்..?” என்று எனக்கு குழம்பிக்கொண்டே போனேன்.

பைக் ரெடியாக, பில்லியனில் தொற்றிக்கொண்டு இடுப்பை வளைத்துப் பிடித்தேன்.

“கெட்டியா புடிச்சிக்கங்க மேடம். டிராஃபிக்ல கட் அடிக்க வேண்டியிருக்கும்..!!” என்று எந்தச் சலனமும் இல்லாமல் சொல்லிவிட்டு பைக்கை விரட்டினான்.

கல்லூரியில் படித்த காலங்களில் பாய் ஃப்ரண்டுகள் கூட பைக்கில் சுற்றிய நினைவு வந்தது. இன்னும் கொஞ்சம் நெருங்கி முலையை அவன் முதுகில் அழுத்த அதைப் பற்றி கண்டுகொள்ளமலே போய்க்கொண்டிருந்தான்.

அவன் உரசலில் எனக்குப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. முலையை மேலும் வைத்து அழுத்தினேன். காம்புகள் விறைத்து, தொடையிடுக்கில் அரிப்பெடுத்தது. கவர்ச்சி காட்டி அடுத்தவர்களை சூடேற்றியிருக்கேனே தவிர, இப்படி நெருக்கமாக யாரையும் தீண்டியது இல்லை.

காமக் கிளர்ச்சியில் உடலில் லேசாக நடுக்கம் ஏற்பட அவன் தோள் மீது இன்னொரு கையைப் போட்டுக்கொண்டு தாடையை வலது தோளில் வைத்து சாய்ந்துகொண்டேன். என் மூச்சுக்காற்று வினாடிக்கு வினாடி சூடாக அவன் கழுத்தில் பட்டு மீண்டும் என்னைச் சுட்டது.

“மேடம் எனி பிராப்ளம்..?” என்று பைக்கின் வேகத்தைக் குறைத்துக்கொண்டே டாக்டர் பேஷண்ட்டிடம் கேட்பது போலக் கேட்டான்.

“டேய்.. டேய்.. உன்ன..!! உன்ன..!!” என்று கத்தி அவனை எட்டி உதைக்க வேண்டும் போலிருந்தது.

“விடக்கூடாது..!! இவனை விடக்கூடாது..!! விடமட்டா வித்யா..!!” என்னையே நாய் குட்டி மாதிரி சுற்ற வைக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு, “ஒன்னும் இல்லப்பா. பைக்ல போயி ரொம்ப நாள் ஆச்சா. அதான் ஒரு மாதிரியா இருக்கு..!!” என்று பொறுமையாக சொன்னேன்.

“அப்புடியே சாய்ஞ்சிக்கங்க மேடம். நான் மெதுவாவே போறேன்..!!” என்று எந்திரத் தனமாக சொல்லிவிட்டு நிதானமாக வண்டியை விரட்டினான்.

வீடு போவதற்குள் இவன் சுன்னியைக் கொஞ்சமாவது வீங்க வைக்கலாம் என்று மெல்ல உதடுகளை அவன் கழுத்தில் உரசிக்கொண்டே இடுப்பைச் சுற்றியிருந்த கையால் மெல்ல வயிற்றைத் தடவினேன்.

எனக்குத்தான் புண்டை அரிப்பு அதிகமாகி முலைகள் வீங்கியதே தவிர அவனுக்கு எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சற்று நேரத்தில் வீடு வந்தது. போட்ட நாடகத்தை முழுதாக நிறைவேற்ற தள்ளாடிக்கொண்டே இறங்கினேன். ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தான்.

“பார்த்து நடங்க மேடம். விழுந்திடப் போறீங்க..!!” என்று சொல்ல, “பரவாயில்லப்பா. ஐ யம் ஓகே. உள்ள வா..!!” என்று சொல்லிவிட்டு வீட்டைத் திறந்தேன்.

எதுவும் பேசாமல் என் பின்னாடியே வந்தான். அழைத்துக்கொண்டு போய் ட்ராயிங் ரூமில் உட்கார வைத்து, “புக்ஸ் பார்த்துகிட்டிரு. இப்ப வந்துடுறேன்..!!” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் புகுந்தேன்.

முதல் வேலையாக சேலையைக் குத்தியிருந்த சேஃப்டி பின்னைக் கழட்டிப் போட்டுவிட்டு கால் வாசி முலையைக் காட்டும் லோகட் ஜாக்கெட்டில் முதல் ஊக்கையும் கழட்டிவிட்டேன்.

ஷில்பாவின் முலையை அப்படி முறைத்துப் பார்த்தவன், எப்படியும் என்னுடைய முலைக்கு மயங்காமல் இருக்கமாட்டான். ஜுஸை எடுத்துக்கொண்டு முந்தானையை தளரவிட்டபடியே ட்ராயிங் ரூமுக்குள் நுழைய “குவாண்டம் ஃபிஸிக்ஸ்” புத்தகத்தை புரட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

என்னைப் பார்த்ததும், “மேடம். உங்ககிட்டு ஒரு லைப்ரரியே இருக்கே. நம்ம டிபார்ட்மெண்ட் லைப்ரரியில புத்தகத்தை தேடவே பாதி நேரம் போயிடுது..!!” என்றான்.

“இங்க ரெண்டு முலை பிதுங்கிட்டு நிக்குது அதை விட்டுட்டு புத்தகத்தைப் பத்தி பேசிகிட்டிருக்கானே..!!” என்று எனக்கு செம கடுப்பாக வந்தது.

“காலேஜ் விட்டு ரொம்ப நேரம் ஆச்சிப்பா. இப்ப நீ எனக்கு கெஸ்ட். இதெல்லாம் அப்புறம் பாரு. இப்ப இந்த ஜூஸ் குடிச்சிகிட்டே என்னோட ஆல்பம் பாரு..!!” என்று என்னுடைய காலேஜ் டைம் ஆல்பங்களை டீபாயில் பரப்பிவிட்டு அவனுக்கு எதிரே அமர்ந்தேன்.

“சரிங்க மேடம்..!!” என்று ரோபோட்டிக்காக பதில் சொல்லிவிட்டு ஆல்பத்தை புரட்டினான்.

முந்தானையை சரிய விட்டுக்கொண்டே அவனுக்கு முன்னால் குனிந்து யாதார்த்தமாக இருப்பது போலவே, “இது நாங்க டூர் போனப்ப எடுத்தது. இது குற்றாலத்துல குளிக்கும் போது எடுத்தது. இதப் பாரு, அப்ப என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ரொம்ப நாட்டி, நான் டிரஸ் மாத்தும் போது ஒளிஞ்சிருந்து எடுத்துட்டாங்க..!!” என்று அறைகுறை ஆடையுடன் உள்ள ஒரு படத்தைக் காட்டினேன்.

“பூம் பூம் மாடு” போல தலையை ஆட்டிக்கொண்டே புரட்டியவன், என்னை நிமிர்ந்து பார்த்தான். பாதி முலைகள் ஜாக்கெட்டில் பிதுங்கியிருந்தது. அவன் அருகாமையால் முலைகள் விம்மத் தொடங்கின.

நிச்சயம் அவன் சுன்னி கிளம்பும் என்று அவனைப் பார்க்காமல் சுன்னி மேட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

சட்டென்று தலையைத் தாழ்த்திக்கொண்டு. “மேடம் உங்க சாரிய சரி பண்ணுங்க..!!” என்று படு கூலாகச் சொன்னான்.

எனக்கு அவமானமாகப் போய்விட்டது. “ஓஹ்..!! ஸாரி, நான் கவனிக்கல..” என்று புடவையைச் சரி பண்ணிக்கொண்டு எழுந்தேன்.

அவனும் எழுந்து “நான் கிளம்புறேன் மேடம்..!!” என்றான்.

“இதுக்கும் மடங்கலையே..!! இவனை என்ன பண்ணலாம்..? இனிமே பேசி, உரசித்தான் இவனை வழிக்கு கொண்டு வரமுடியும்..!!” என்று எனக்குத் தோன்றியது.

“ராஜ், நீ காலேஜ் ஃபர்ஸ்ட் வந்தா மட்டும் போதாது. என்னோட சப்ஜெக்ட்ல ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் வரனுங்கிறது என்னோட ஆசை. அதனால் தினமும் காலேஜ் முடிஞ்சதும் இங்க வந்துடு உனக்கு நான் ஸ்பெசல் கோச்சிங்க கொடுக்கிறேன். இனிமே புக்ஸ் வேணும்னாலும் நீ இங்கியே ரெஃபர் பண்ணிக்கலாம். புரியுதா..?” என்றேன்.

சற்று நேரம் யோசித்தான். “மேடம். ஸ்பெசல் கோச்சிங் ஃபீஸ் எல்லாம் அப்பாகிட்ட கேட்டுட்டுத்தான் சொல்லனும்..!!” என்று தயங்கிக் கொண்டே சொன்னான்.

“மண்டு. நான் உங்கிட்ட ஃபீஸ் கேட்டேனா..? எனக்கு என்னமோ உன்னைப் புடிச்சிப் போச்சி. ஃபீஸெல்லாம் ஒன்னும் வேண்டாம். தினமும் வந்துடு. அத்தோட இன்னொரு விசயம். காலேஜ் பொண்ணுங்ககிட்ட அதிகம் நெருக்கம் வச்சிக்காத. பொண்ணுங்களுக்கு பசங்க படிப்பைக் கெடுத்துட்டு அவளுங்க படிச்சிட்டு போயிடுறது ஒரு ஹாபி. இனிமே நீ அவங்ககிட்ட ஒதுங்கியே இரு..!!” என்று சொல்லிவிட்டு என்னால் அடக்க முடியாமல், அவன் தலையைக் கலைத்து, நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு “குட் பாய்” என்றேன்.

“சரிங்க மேடம்..!!” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

உடம்பைக் காட்டினால் பார்ப்பவனுக்குத்தான் சூடேறும். இங்கே நான் மொத்தமாக சூடாகியிருக்க அவன் ஜில்லென்று போய்விட்டான். அவன் உட்கார்ந்திருந்த இடத்தைத் தொட்டுப்பார்த்தேன். சூடாக இருந்தது.

அதே இடத்தில் உட்கார்ந்துகொண்டு, நான் சரியாக காட்டவில்லையோ..? என்று சந்தேகத்துடன் முந்தானையை நழுவ விட்டு என் முலைகளைப் பார்த்தேன்.

என்னைப் பார்க்க எனக்கே பொறாமையாக இருந்தது. முழுதாகத் திறந்து காட்டுவதைவிட இதில் தானே கிக் அதிகம். இவனுக்கு மட்டும் ஏன் கிக் வரவில்லை..? எதுவும் புரியவில்லை. அவன் பாதி குடித்து விட்டு வைத்திருந்த ஜூஸ் கிளாஸ் என்னப் பார்த்து சிரித்தது. அதை எடுத்த மிச்சமிருந்ததை மெல்லக் குடித்தேன்.

அவன் உதடுகளையே நான் உறிவது போல ஒரு உணர்வு. கடைசி சொட்டு வரை நக்கிக்குடிக்க தொடயிடுக்கில் மெல்ல ஈரம் சுரக்க ஆரம்பித்தது.

கிளாஸை முலைமேல் வைத்து மெல்ல உருட்டினேன். காம நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. புடவையைத் தூக்கிவிட்டு புண்டை மேட்டைத் தடவினேன்.

முலைகளில் ராஜ்-ஜ் ஸ்பரிசம் படுவதாகவே நினைத்துக்கொண்டு புண்டைக்குள் விரலை நுழைத்தேன். என் கனவர் ஊரில் இல்லாத சமயங்களில் நான் சுய இன்பம் செய்வதுண்டு. இன்று ஏனோ அதீத கிளர்ச்சி என்னைக் கொல்ல ஆரம்பித்தது.

“டேய் ராஜ்..!! டேய்ய்..!! நக்குடா..!! ம்ம் நக்குடா..!!” என்று முனகிக்கொண்டே கண்ணாடிக் குவளையால் பருப்பைத் தடவினேன்.

இரண்டு விரல்களும் புண்டைக்குள் உள்ளே வெளியே ஆட்டத்தை வேகமாக நடத்த வெகு சீக்கிரத்தில் “ராஜ்.. ராஜ்ஜ்.. ராஜ்ஜ்ஜ்ஜ்.. ம்ம்ம்ம்ம்..!!” என்று பெரிய முனகலுடன் புண்டை பொங்கி வழிந்தது.

காமம் அடங்கிய பின், “நான் ஏன் இப்படி ஆனேன்..?” என்று சிந்தித்தும் விடை ஏதும் கிடைக்கவில்லை.

ஆனால் “உன்னை ரசிக்காதவனை விடாதே..!! விததே..!!” என்று உள் மனம் கூச்சல் போட்டுக்கொண்டேயிருக்க, “விடமாட்டா வித்யா..!!” என்று மீண்டும் மீண்டும் சொல்லிகொண்டு மற்ற வேலைகளைக் கவனிக்கப் போனேன்.

இரண்டு நாளாக தினமும் ராஜ் வந்துவிட்டு போனான். என் கனவரும் லீவில் வீட்டில் இருந்ததால் அதிகம் கவர்ச்சி காட்ட முடியாமல் அடக்கியே வாசிக்க வேண்டியதாயிற்று.

அடிக்கடி “மேடம் மேடம்” என்று எதாவது சந்தேகம் கேட்டுக்கொண்டு படிப்பிலேயே கவனமாக இருந்தானேயொழிய வேறெந்த மாற்றமும் இல்லை.

முதலில் இந்த மேடம் போடுவதை இவனிடம் நிறுத்தச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.

மூன்றாம் நாளும் வந்தான். இன்று எனக்கே பாடம் எடுக்க போரடித்தது.

“ராஜ் இன்னிக்கு க்ளாஸ் வேண்டாம். நாளைக்குப் பார்த்துக்கலாமா..?” என்றேன்.

“சரிங்க மேடம். நான் போறேன்..!!” என்றான்.

“இரு இரு. எனக்கு தனியா இருக்க போரடிக்குது. வா, ஹால்ல உக்காந்து பேசிகிட்டிருக்கலாம். அப்புறம் இன்னொன்னு. இனிமே நீ என்னை மேடம்னு கூப்பிடாத..!!” என்றேன்.

“வேற எப்புடி மேடம் சொல்ல முடியும்..?”

“ம்ம்ம். ஆண்ட்டின்னு சொல்லு..!!”

“அய்யோ. ஆண்டின்னு காலேஜ்ல கூப்பிட்டா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க..!!” என்றான்.

“காலேஜ்ல வேணும்னா மேடம்னு சொல்லிக்க. ஆனால் தனியா இருக்கும் போதும், காலேஜ்க்கு வெளியேயும் “மேடம்”ங்கிற வார்த்தையே வரக்கூடாது. ஆண்ட்டின்னு தான் சொல்லனும். சரியா..!!” என்றேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு “சரி”யென்று தலையாட்டினான்.

நான் சோஃபாவில் அவன் பக்கத்தில் அமர்ந்தேன். “நீ யாரையாச்சும் லவ் பண்றியா ராஜ்..?” என்றேன்.

“இல்லை மேடம்..!! ஸாரி ஆண்ட்டி..!!” என்று சிரித்தான்.

எனக்கு முன்னால் இவன் சிரிப்பதை இப்போது தான் பார்க்கிறேன்.

“அப்படின்னா ஷீலா உன்கிட்ட ஒட்டி ஒட்டி பேசுறாளே..?”

“அதெல்லாம் சும்மா ஃப்ரன்டு தான் ஆண்ட்டி..!!” என்று வெட்கப்பட்டான்.

ஆண்ட்டி என்ற வார்த்தை அவனிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை தெளிவாக உணர முடிந்தது. இப்படியே இரண்டு நாள் போனது.

மேடம் என்பதே அவன் வாயிலிருந்து மறைந்து போய் ஆண்ட்டி நன்றாக ஒட்டிக்கொண்டாலும் கல்லூரியில் மட்டும் பழைய ராஜ் மாறாமல் அப்படியே இருந்தான்.

ஒரு வாரத்தில் வீட்டுக்கு வரும் போது அவனிடம் நிறைய மாற்றங்களைக் கண்டேன். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக என்னைப் பார்க்க ஆரம்பித்திருந்தான். நான் போகும் போது என் குண்டிகளில் அவன் பார்வை விழுவதை கவனித்தேன்.

எனக்குத் தேவையான ரிசல்ட் கிடைத்தாலும் இவனிடமிருந்து எல்லாரையும் ஒதுக்கிவிட்டு என்னனையே சுற்ற வைக்கவேண்டும். அதற்கு இது போதது. இன்னும் சூடேத்தவேண்டும் என்று தீர்மானித்தேன்.

ஒரு நாள் ஞாயிற்று கிழமை. எம்.ஜி.எம் போக வேண்டும் என்று என் குழந்தை அடம் பிடிக்க என் கனவருடன் அனுப்பிவிட்டு நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன்.

“ராஜ்ஜை டின்னருக்கு கூப்பிடலாம். காலையிலேயே வந்தால் அவனை சூடேற்ற வசதியாக இருக்கும்..!!” என்று நினைத்து செல்லில் அழைத்தேன். உடனே சரியென்று சொல்லிவிட்டு அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டில் இருந்தான்.

அவன் வருவதற்குள், ஒரு மெல்லிய பிங்க் நிறத்தில் ட்ரான்ஸ்பேரண்ட் நைட்டியைப் போட்டுக்கொண்டு உள்ளே சிவப்பு நிறத்தில் லேஸ் பிராவும், பேண்ட்டியும் போட்டுக்கொண்டேன்.

வாசலில் பைக் சத்தம் கேட்டவுடன் கிச்சனுக்குள் புகுந்து கொள்ள “ஆண்ட்டி..!! ஆண்ட்டி..!!” என்று அழைத்துக்கொண்டே உள்ளே வந்தான்.

“கிச்சன்ல இருக்கேன்பா. நீ மெயின் டோரை சாத்திட்டு வா..!!” என்று குரல் கொடுத்தேன்.

கிச்சனுக்குள் வந்தான். அவனுக்கு குண்டியைக் கட்டிக்கொண்டு மும்முரமாக கேரட்டை வெட்டிக்கொண்டிருந்தேன். கிச்சன் வாசலில் அப்படியே மலைத்துப் போய் சற்று நேரம் நின்றவன் “ஆண்ட்டி. அங்கிள் இல்லையா..? குழந்தை எங்கே..?” என்றான்.

“அவங்க வெளிய போயிட்டாங்கப்பா. வரதுக்கு ஈவினிங் ஆயிடும். நான் மட்டும் தான் இருக்கேன். அதான் உன்னையும் வரச் சொன்னேன். ஏன் அங்கேயே நின்னுட்ட வந்து இந்தக் கேரட்டை கொஞ்சம் சீவலாமில்ல..!!” என்று திரும்பினேன்.

ராஜ் சாதாரண வாலிபனாக மாறிவிட்டிருந்தான். கண்ணில் காமத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. மேலிருந்து கீழாக ஒரு முறைப் பார்த்துவிட்டு அருகில் வந்தான்.

“என்னப்பா அப்புடி பார்க்கிற..?” என்றேன் அலட்சியமாக.

ஆனால் அவன் பார்வையில் இருந்த காந்தம், என்னையும் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக்கொண்டிருந்தது. பிரா போட்டிருந்தாலும் நைட்டிக்கு வெளியே முலைக்காம்பின் கருவட்டம் அப்பட்டமாகவே தெரிந்தது.

“இன்னைக்கு நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க..!!” என்றான்.

முதல் முதலாக அவன் வாயில் என் அழகைப் பற்றிய கமெண்ட்டைக் கேட்டதும், புண்டைக்குள் ஜிவ்வென்றது. இது போல நிறைய கேட்டிருந்தாலும் இவன் சொல்வது எனக்குள் இனம் புரியாத மாற்றங்களை ஏற்படுத்தியது.

“இன்னைக்கு மட்டும் தான் அழகா தெரியிறேனா..?” என்றேன்.

“அப்படியில்லை. இன்னைக்கு வந்து.. வந்து..!!” என்று முடிக்க முடியாமல் இழுத்தான்.

“சும்மா சொல்லுப்பா. நமக்குள்ள என்ன..? என்னையும் ஷீலா மாதிரி நினைச்சிக்க..!!” என்றேன்.

“இன்னைக்கு ரொம்ப செக்ஸியா இருக்கீங்க..!!” என்று காதுக்கு வெகு அருகில் சொன்னான்.

அவனுடைய ரோஸ் நிற உதடுகள், என் காதுமடலை வருடிக்கொண்டே சொன்ன வார்த்தை காதுக்குள் புகுந்து, வயிற்றில் ஏதோ இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு, புண்டைக்குச் சென்று பருப்பைத் தடவியது.

இவனை என் வீட்டு பாத்ரூமிலேயே கையடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

“இதுக்கே இப்புடிச் சொல்லுறியே..!! என்னோட பிரவேட் போட்டோவெல்லாம் பார்த்தா என்ன சொல்லுவ..?” என்றேன்.

“காட்டுங்க பார்க்கலாம்..!!” என்றவனின் தொடை என் குண்டியின் பக்கத்தில் உரசியது.

“இப்பவே காட்டனுமா..?”

“ம்ம். இப்பவே பார்க்கனும்..!!” என்று காய்ந்து போன ரோஸ் நிற உதடுகளை நக்கினான்.

“மவனே..!! வாடா..!! இன்னைக்கு நீ கையடிச்சே ஆகனும். எதுவும் என் பேரைச் சொல்லிக்கிட்டே அடிக்க வைக்கிறேன்..!!” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு “பெட்ரூம்ல இருக்கு. வா..!!” என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனேன்.

கம்ப்யூட்டர் முன்னிருந்த நாற்காலியில் அவனை உட்காரவைத்துவிட்டு, முலைகள் முகத்தில் உரசும் அளவுக்கு குனிந்து பிரைவேட் ஃபோட்லரைத் திறந்தேன்.

போட்டோக்களை ஒவ்வொன்றாக க்ளிக் செய்தேன். எல்லாமே எனக்கு திருமணமான புதிதில் என் கனவர் வித விதமாக இரவு ஆடைகள், பிரா, பேண்ட்டி இப்படிப் போட்டு பெட்ரூமிலேயே ஃபேஷன் ஷோ நடத்தி எடுத்த படங்கள்.

“இவனை இப்படியே விட்டு விட்டுப் போனால், எப்படியும் தனியாக உக்கார்ந்து தாங்கமுடியாமல் கையடிப்பான்..!!” என்று நினைத்து அங்கிருந்து நகரப் பார்த்தேன்.

ராஜ்ஜின் கை என் குண்டிக்குப் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தது. அவனது சூடான மூச்சுக் காற்று என் முலைகளில் பட்டு, அதையும் சூடாக்கிக்கொண்டிருக்க ஷர்ட்ஸுக்குள் சுன்னி கூடாரம் அடித்திருப்பதைப் பார்த்து திகைத்தேன்.

ஜட்டி கூட போடாமலே வந்திருக்கிறான். முழு நீளத்துக்கு வெட்டி வெட்டித் துடித்த சுன்னியை நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவன் கை என் குண்டியின் மேல் மெல்ல நகர்ந்தது.

“தள்ளிப் போ வித்யா..!! சீக்கிரம் நகரு..!!” என்று உள் மனம் எச்சரித்தாலும், என்னை மீறி எதுவும் நடக்காது என்று குருட்டு சமாதனம் செய்து கொண்டு கால்கள் நகர மறுத்தன.

தடவிவிட்டுப் போகட்டும் என்று அசையாமல் நின்றேன். தடவிய கை மெல்ல பிசைய ஆரம்பித்தது. பரோட்டா மாவு பிசைவது போல நன்றாக அழுத்தி பதமாகப் பிசைந்துகொண்டே விரலை குண்டிப் பிளவில் மேலும் கீழும் தேய்த்தான்.

காமத் தீயின் உக்கிரத்தில் உடல் மனதின் கட்டுப்பாட்டை செயழிலக்க வைத்து தன் இஷ்டத்துக்கு இயங்கத் தொடங்கியது.

“ம்ம்ம்.. ராஜ்ஜ்ஜ்..!!” என்று முனகிக்கொண்டே முலையை அவன் முகத்தில் அழுத்தினேன்.

முகத்தை என் பக்கம் திருப்பிக்கொண்டே விரலை புண்டையை நோக்கி நகர்த்த, கால்களை விரித்துக்கொண்டு தடையில்லா பயணத்துக்கு வழி கொடுத்தேன். நடுவில் முகத்தை அழுத்தி முலையின் இரண்டு பக்கமும் அரும்பு மீசையை உரசினான்.

இனிமேல் என்னால் எதையும் தடை செய்ய முடியும்..? என்று தோன்றவில்லை. அதே நேரத்தில் எதையாவது சொல்லி அவனையும் திசைதிருப்பக் கூடாது என்று “ராஜ்..!! ஐ அயம் லூஸிங் மை கண்ட்ரோல்..!! அஹ்ஹ்ஹ்ஹ்..!!” என்ற முனைகிக்கொண்டே ஸ்லீவ்லெஸ் நைட்டியின் ஒரு பக்க ஸ்ட்ராப்பை கீழே இறக்கினேன்.

பின் பக்கமாக புண்டை இதழ்களைத் தடவிக்கொண்டே, “கம் இன் டு மை கண்ட்ரோல் ஆண்ட்டி..!!” என்றவன், இன்னொரு ஸ்ட்ராப்பையும் கழட்டிவிட்டு நைட்டியைத் தரையில் நழுவவிட்டு எழுந்தான்.

இரண்டு குண்டிகளையும் பிடித்து ஒரே நேரத்தில் பிசைந்துகொண்டே, பிராவோடு முலையைக் கடித்துச் சப்பினான்.

“விளையாட்டுக்கு ஆரம்பித்து விபரீதமாகப் போய்விட்டதே..!!” என்று சிந்திக்கக்கூட இடம் கொடுக்காமல் அவன் என்னை சரியான இடங்களில் தொட்டுத் தாக்கிக்கொண்டிருந்ததால், எனக்கும் அந்தச் சுகம் தேவையாகவே இருக்க என்னை முழுதாக அவனிடம் கொடுத்துவிடத் தீர்மானித்தேன்.

“கமான் ராஜ்..!! என்னை முழுசா எடுத்துக்கடா..!! ம்ம்ம்..!!” என்று இறுகத் தழுவினேன்.

ஒட்டிய உடல்களை பிரிக்காமலே, என்னைக் கட்டிலுக்கு கொண்டு போய் உட்கார வைத்து என்மேல் சாய்ந்துகொண்டே என்னைப் படுக்க வைத்தான்.

பிராவை மேலே தூக்கிவிட்டு முலையைச் சப்பிக்கொண்டே ஷார்ட்ஷைக் கழட்டிவிட, சுன்னி என் தொடையில் சூடாக அழுந்தியது.

அவன் டிஷர்ட்டை நானே கழட்டிவிட்டேன். இளமையான முகமானாலும் உடம்பு இரும்பு போல வைத்திருந்தான். அவன் உதட்டை இழுத்து கவ்விச் சப்ப ஆரம்பித்தேன். என்னை முதல் முதலில் கவர்ந்த உதடுகள் தேன் போல இனித்தன. நாக்கை என் வாய்க்குள் இழுத்துச் சப்பினேன். எச்சிலைச் சுரந்துகொண்டே முலைக்காம்பை நசுக்கித் திருகினான்.

“ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..!!” என் முனகல் அதிகமானது. முடிந்த வரை எச்சிலை எனக்கு வார்த்துவிட்டு மீண்டும் முலையின் பக்கம் வந்தான்.

நாக்கு காம்பைச் சுற்றி வட்டமடிக்க ஒரு விரலை என் வாய்க்குள் தினித்தான். சுன்னி ஊம்புவது போலவே விரலை இழுத்து இழுத்து ஊம்பினேன். எச்சிலில் நனைந்த விரலை பேண்ட்டிக்குள் விட்டு மன்மத மொட்டினைச் சுற்றித் தடவி தேய்த்தான்.

உடலை முறுக்கி எம்பினேன். பத்தொன்பது வயது இளம் வாலிபன், அதுவும் என்னிடம் படிக்கும் மாணவன், 34 வயது ஆண்ட்டியின் மேனியை பிரித்து மேய்வது எனக்கு எல்லையில்லா இன்பக் கிளர்ச்சியைக் கொடுத்தது.

அவனுக்கு வேலை வைக்காமல் நானே பேண்ட்டியையும் கழட்டிக்கொண்டேன். முலையிருந்து கீழே இறங்கினான். லேசாக உப்பிய வயிற்றில் நுனி நாக்கால் நக்கிக்கொண்டே தன் உடலை திருப்பினான். என் முகத்தருகில் அவன் சுன்னி நாட்டியமாடியது.

மெல்ல பிடித்து ஆசையாகக் குலுக்கினேன். புண்டை மேட்டில் “நச்”சென்று முத்தம் வைக்க மீண்டும் ஒரு மின்னல் உடலில் தாக்கியது.

சுன்னியை இறுக்கிப் பிடித்து குண்டியைத் தூக்கினேன். அவனுடைய செயல்கள் எல்லாமே அனுபவம் உள்ளவனாகவேக் காட்டினாலும் இந்த நேரத்தில் எனக்கு என்ன தேவை என்பதை சரியாகச் செய்துகொண்டிருப்பதால், இப்படிப்பட்டவனிடம் ஓல் வாங்குவதில் தப்பில்லை என்றே நினைத்தேன்.

சுன்னியைப் பார்க்க பார்க்க நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது. அவன் இடுப்பை என் பக்கம் இழுத்தேன். என் எண்ணம் அவனுக்கும் புரிந்திருக்கும். அப்படியே மல்லார்ந்து படுத்தான்.

“ஆண்ட்டி..!! ரோல் ஓவர் மி..!!” என்றான்.

69 எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம். சட்டென்று அவன் மீது தாவி உருண்டேன்.

சரியாக புண்டையை அவன் வாய்க்கு நேராக வைத்து வசதியாக விரித்துக் காட்டினேன். நுனி நாக்கை மட்டும் பருப்பில் சுழற்றினான். தோலை கீழே இறக்கி சுன்னியை வாய்க்குள் போட்டு அப்படியே வைத்துக்கொண்டு அவன் நாக்கு புண்டையில் போட்ட தாளத்தை இன்பமாக அனுபவித்தேன்.

குண்டியைத் தூக்கி வாயில் இடித்தான். மெல்ல ஊம்ப ஊம்ப புண்டைக்குள் விரலை விட்டுக் குடைந்துகொண்டே பருப்பை வேகமாக நக்கினான். புண்டை இன்னும் கொஞ்ச நேரத்தில் பொங்கிவிடும் அபாயம். இவன் சுன்னியாலேயே இவனிடம் முதல் தடவை உச்சமடைய வேண்டும் என்று நினைத்து புண்டையைத் தூக்கிக்கொண்டு மல்லார்ந்தேன்.

வினாடி கூட இடைவெளி கொடாமல், என்னை சிந்திக்கவே விடாமல் இரண்டு கைகளாலும் உடலில் விளையாடிக்கொண்டே, கால் பக்கம் போனான்.

தொடையை வாட்டமாக விரித்துக் காட்ட, ஒரே குத்தில் அவன் மெல்லிய சுன்னி புண்டைக்குள் முழுவதுமாக புகுந்து கொண்டது. இரண்டு கையையும் நீட்டி அவனை என் மீது படுக்க வைத்தேன்.

மெல்ல குண்டியைத் தூக்கி குத்த ஆரம்பித்தான். என் அக்குள் அடியில் கைகளை விட்டு தோளைப் பிடித்துக்கொண்டு “டீப் பெனட்ரேஷன்” பண்ணி இடியின் வேகத்தை அதிகமாக்கினான்.

கண்களை இறுக்கி மூடிக்கொண்டு ஆனந்தமாக ஓல் வாங்கினேன். இரண்டே நிமிடத்தில் நான் பொங்க என்னுடன் சேர்ந்து அவனும் பாதாளத்தில் தண்ணீரைப் பாய்ச்சினான்.

இடுப்பைச் சுற்றி கால்களைப் பின்னிக்கொண்டு அப்படியே கிடந்தேன். அவனுக்கு வியர்த்து வழிந்தது. மெல்ல என்னிடமிருந்து விலகி கட்டில் நுனியில் எனக்கு முதுகு காட்டி முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்தான். நானும் எழுந்து அவன் அருகில் போனேன்.

“என்ன ராஜ்.. ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துட்டு என்னைக் கொன்னுட்டியேடா திருட்டுப் பயலே..!!” என்று கன்னத்தைக் கடித்தேன்.

மௌனமாக என்னைப் பார்த்து வரட்டுச் சிரிப்பு சிரித்தான். அவன் மனதுக்குள் ஏதோ போராட்டம் நடப்பது போல இருந்தது. இழுத்து என் மேல் போட்டுக்கொண்டு படுத்தேன். முதுகைத் தடவி அவனை ஆசுவாசப் படுத்தினேன். மௌனமாகவே இருந்தான். குற்ற உணர்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன்.

“ராஜ்.. தப்பு பண்ணிட்டோம்னு வருத்தப்படுறியா..? ஆக்சுவலா நான் தான் வருத்தப் படனும். எனக்கு எந்த கில்ட்டியும் இல்லப்பா. நீ ஏன் உம்முன்னு ஆயிட்ட. கமான் ராஜ். நீ செஞ்ச வேலையைப் பார்த்தா முதல் தடவை மாதிரியும் தெரியலையே..!! அப்புறம் என்னடா யோசனை..?” என்றேன்.

ராஜ் என் பக்கத்தில் உருண்டு படுத்தான்.

“உண்மைதான் ஆண்ட்டி. இது எனக்கு புதுசு இல்லை. ஷீலாவோட அடிக்கடி நடக்குது..!!” என்றான். மீண்டும் என் மனதில் பொறாமை வந்தது.

“வயசுப் பொண்ணுங்ககூட வச்சிக்காத ராஜ். நாளைக்கு எதாச்சும் பிரச்சினை வந்துட்டா ரெண்டு பேரோட ஃப்யூச்சரும் வீனாப் போயிடும். அது சரி, எல்லாம் செஞ்சவன் எதுக்கு என்னைப் பார்த்து ஒதுங்கி போய்க்கிட்டிருந்த..? புடவையில நான் செக்ஸியா தெரியலையோ..?” என்றேன்.

“அதான் ஆண்ட்டி இப்ப எனக்கு உறுத்துது. உங்களை மட்டுமில்ல. படிப்பு சொல்லிக்கொடுக்கிற யாரையும் நான் இது வரைக்கும் தப்பான பார்வை பார்த்ததும் இல்லை. மனசுல எனக்கு அந்த எண்ணமும் சுட்டுப் போட்டாலும் வராது..!!” என்று அமைதியாக ஒரு வெடிகுண்டி வீசினான். எனக்கு “திக்” என்றது.

“என்னடா இப்புடிச் சொல்லுற..?” என்றேன்.

“என்னோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் பள்ளிக் கூட டீச்சரா இருக்காங்க ஆண்ட்டி. நான் வளர்ந்த கிராமத்துல அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா கையெடுத்து கும்பிடாத ஆளுங்களே கிடையாது. தினமும் குடிச்சிட்டு, வெட்டு குத்துன்னு போற ரவுடிலேருந்து ஊரையே வளைச்சிப் போட்டு வச்சிருக்க மிராசு வரைக்கும், அம்புட்டு மரியாதை கொடுப்பாங்க. இதையெல்லாம் பார்த்து பார்த்து பாடம் சொல்லிக்கொடுப்பவங்க தெய்வத்துக்கு சமம்னு என் மனசுல ஆனித்தரமா பதிஞ்சி போச்சி. அதனால என் முன்னாடி டீச்சருங்க நிர்வாணமா நின்னாக்கூட எனக்கு வேற எந்த உணர்ச்சியும் வராது. ஆனா..!!” என்று நிறுத்தினான்.

நான் எவ்வளவு பெரிய துரோகம் செய்துவிட்டேன்..? என்று எனக்கு அப்போது தான் புரிந்தது.

இப்படி ஒரு கட்டுப்பாட்டில் இருந்தவனை என்னுடைய வெட்டி வீராப்புக்காக கெடுத்து, நானும் கெட்டுப் போய் விட்டேனே..!! என்று நினைத்து நெஞ்சம் வெடிக்க ஆரம்பித்து.

என் கைகள் தன்னாலேயே பெட்ஷீட்டை இழுத்துக்கொண்டு என் நிர்வாண உடலை மூடிக்கொண்டன.

“ஆனா.. என்னப்பா..!!” என்று தடுமாறிக்கொண்டே கேட்டேன்.

“மேடம்னு சொல்லிட்டு இருந்த வரைக்கும் எனக்கு எந்தப் பிரச்சினையும் வரலை. என்னைக்கு ஆண்ட்டின்னு ஆரம்பிச்சேனோ, அப்பவிலேருந்து என் மனசும் கெட்டுப் போச்சி ஆண்ட்டி. இனிமே நான் இங்க வரலை. உங்களையும் ஆண்ட்டின்னு கூப்பிட மாட்டேன். என்னை மன்னிச்சிக்கங்க மேடம்..!!” என்று சொல்லிவிட்டு மள மளவென்று உடைகளை மாட்டிக்கொண்டு திரும்பிக்கூட பார்க்காமல் போய்விட்டான்.

மறு நாள்.

சாதரண குடும்பப் பெண் போல கவர்ச்சியோ, அலங்காரங்களோ இல்லாமல் இழுத்துப் போர்த்திக்கொண்ட புடவையுடன் கல்லூரிக்குள் நுழைந்த என்னை கல்லூரியே ஆச்சரியமாகப் பார்த்தது.

Leave a Reply

Click here to cancel reply.

  • (will not be published)