தொடங்கட்டும் மதன லீலை

கல் தோன்றி, பல் தோன்றி பற்பொடி தோன்றாத காலத்திற்கு, முன்பே பட்டையூர் நாட்டு சிற்றரசன் “குறுங்கோலன்”, தன் பட்டத்து ராணி “இளநீர்முலையாள்” மீது கொள்ளைப் பிரியம் வைத்தியர்ருந்தான்.

நாளொரு ஓழும், பொழுதொரு சேழ்மமுமாக, நாளின் 60 நாழிகையில் பெரும்பாலும் அந்தப்புரத்திலேயே கழித்து வந்தான் குறுங்கோலன்.

ஒரு நாள் அவன் சுண்ணி தூக்காத, “சுவணிறக்க நோயால்” அவதிப்பட்டு, அரசவை வைத்தியர் “ஓழ் ராயனிடம்” ஆலோசனை கேட்டான்.

காட்சி 1
இடம் – அரசவை வைத்திய சாலை. நேரம் – காலை.

வைத்தியர்: பட்டத்து ராணியின் பருத்த கொங்கைகளையே பார்த்து அலுத்துச் சலித்த உம் மனது, வேறு வனிதையரின் வனப்புமிகு அங்கங்களைக் கண்டாலே எழுச்சி பெறும்.

மன்னன்: நான் ஒரு ஏக பத்தினி விரதன். அதனால் மாற்று உபாயம் இருப்பின் பகரவும்..!!

வைத்தியர்: அரசே, மகாராணியார் எப்பவும் உமக்கு நேர் எதிரிடை என கேள்விப்பட்டு இருக்கிறேன். எதிர் துருவங்கள் ஓன்றை ஓன்று ஈர்ப்பது போல, தாங்கள் அவரிடம் ஈர்ப்பு கொண்டுள்ளீர். வேறு ஒரு வழி உண்டு. ஆனால்..,

அரசன்: ஆமாம். நான் ஏறு என்றால் அவள் இறங்கு என்பாள். நான் கேரள பாணியில் கலவி செய்யலாம் என்றால், அவள் கன்னட பாணியே சாலச்சிறந்தது என குதர்க்கமாய் தர்க்கம் பேசி வாதிடுவாள். இப்படி எல்லா விஷயங்களிலும் எதிர்மறை தான். மாற்று வழி என்ன. ஏன் தயக்கம். உடனே சொல்.

வைத்தியர்: அப்படியானால் அந்த வழி எளிது.

அரசன்: விரைவாக விளம்பும். நீர் தாமதம் செய்தால் எனக்கு பைத்தியம் பிடித்து விடும்.

வைத்தியர்: பிடிக்கட்டும், பிடிக்கட்டும். அதற்காக கூடுதலாய் அதிக பொற்காசுகளைக் கேட்க மாட்டேன்.

அரசன்: பீடிகை தேவை இல்லை.சுற்றி வளைக்காமல் சொல்.

வைத்தியர்: நீர் ஏக பத்தினி விரதர். உமது ராணியாரை அநேக பதி விரதையாக ஆக்கி விட்டால், பட்டத்து ராணி பிறருடன் புணர்ச்சி செய்வதைப் பார்த்தால், உம் குறி விரைக்கும் என்பது உள்ளங்கை இலந்தைப்பழம் போல தெளிவாகிறது.

அரசன்: சபாஷ். சரியான யோசனை..!! ஆனால் இது மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானம் ஆச்சே..!!

வைத்தியர்: ராணியார் மானம் தானே போகும்..!!

அரசன்: அப்படியானால் இந்தா உமக்கு வெகுமதி. முத்து மாலை. இந்த விஷயம் இரகசியமாக இருக்கட்டும். நமது அவையினருக்கு தெரிந்தால் வெண்கல, வெள்ளி, மேலும் தங்க உறுப்பினர்கள் வரிசையில் நின்று ஓழ் போடவும், வாய் போடவும் வாய்ப்பு கேட்பார்கள்.

வைத்தியர்: மகாராணியை காமராணியாக்கி களித்து விடலாம்..!!

அரசன்: ஏன் முத்து மாலையைக் கீழே வைத்து விட்டீர்கள். வெகுமானம் போத வில்லையா..?

வைத்தியர்: மகாராணியின் பொன் மேனியை வெகுமதியாக விழைகிறேன். முதல் வாய்ப்பை எனக்களித்தால் “எசகு” என்னும் பிசகு இருக்காது.

அரசன்: அதென்ன எசகு..?

வைத்தியர்: எதிர்ப்பு சக்தி குறைவு. அதாவது பாலியல் நோய். பலருடன் புணர்வதால் வரும். எனவே மகாராணியை சிலருடன் மட்டுமே புணர வைக்கலாம்.

அரசன்: வருமுன் ஓழ்ப்போம். இன்றிரவே அந்தப்புரத்துக்கு வாரும்..!!

வைத்தியர்: இரவு வரை ஏன் பொறுக்க வேண்டும்..?

அரசன்: வைத்தியர்யருக்கு அவசரமாய் தேவைப்படுகிறதோ..?

வைத்தியர்: இரவுக்குள் எது வேண்டுமானாலும் மாறலாம். தங்கள் மனம் மாறலாம். பூ-ள்-கம்பமே ஏற்படலாம்..!!

அரசன்: வாக்களித்தபின் வழுவுவதில்லை யாம். உனது ஆடைக்குள்ளே ஏதோ அதிருதில்லே..!!

வைத்தியர்: ஆம் அரசே. இப்போதே செல்வோம்..!!

காட்சி 2
இடம் – அந்தப்புரம். நேரம் – இரவு இரண்டாம் சாமம்.

பட்டத்துராணி சமதள ஆடியில் தன் பருத்த முலைகளின் பிம்பத்தை கண்டு ரசித்து கொண்டிருக்கையில், அரசன் மதுபோதையில் வைத்தியர்யருடன் உள்ளே நுழைகிறான்.

அரசன்: தேவி, அமர்க. உரையாடுவோம்.

ராணி: நான் என்ன உம்மை எதிர்த்து தேர்தலிலா நிற்கிறேன், எனக்கு மூல நோய். அதாவது “அமரா அவதி”..!!

வைத்தியர்: தேவி, நான் அதை நிர்மூலமாக்கி விடுகிறேன்..!! அஞ்ச வேண்டாம்..!!

ராணி: அச்சமா..? எனக்கா..? அச்சம் இவரது மடமையடா. அஞ்சாமை எனது உடமையடா..!!

அரசன்: பொறு தேவி. பொறு..!!

ராணி: பொறுக்க மாட்டேன்..!! பொங்கி எழுவேன்..!!

வைத்தியர்: தேவி, ஏனிந்த கோபம்..?

ராணி: நீர் என்னை தேவி என அழைக்கலாம். ஆனால் இவர் எப்படி..?

அரசன்: அதிலென்ன வதறு. பாவி என்றால் தானே வதறு..!!

வைத்தியர்: வதறு இல்லை வேந்தே, தவறு.

அரசன்: எப்படியும் தவறாகத்தானே உச்சரிக்க வேண்டும்..!!

ராணி: இவரது உள் நோக்கம் புரிய வில்லையா..?

அரசன்: உள் ஏக்கமா, ஓன்றுமே புரியவில்லை..!!

ராணி: எனக்கு புரிகிறது. தேவி என இவர் என்னை அழைப்பது தேவிடியாள் என அழைப்பது போல தோன்றுகிறது. ஓற்றன் “ஓழ வந்தான்”, சற்று முன் இங்கே வந்தான். உமது திட்டத்தை அம்பலப்படுத்தி விட்டு சென்று விட்டான்.

அரசன்: ஆஹா, ஓழ வந்தான் வாழ்க..!! பல்லாண்டு வாழ்க..!! என் பணியை எளிதாக்கி விட்டானே..!! உனக்கு விஷம் தெரியுமா.

ராணி: விஷம் இல்லை, விஷயம். அனைத்தும் அறிவேன். வைத்தியர்யரின் ஆசை..

அரசன்: நிறைவேறாதா..? மனம் இருந்தால் மூர்க்கம்..

ராணி: கவலை தேவை இல்லை. குறைவேறாது எனக்கூற வந்தேன்.

அரசன்: அடடா, இவர் இன்று நண்டு முகத்தில்..

வைத்தியர்: இல்லை வேந்தே. தினமும் நான் துயில் கொண்டு கண் விழிக்கும் போது எதிரே இருக்கும் முள்ளம்பன்றி ஓவியத்தில் தான் கண் விழிப்பது வாலாயம்..!!

அரசன்: அதென்ன முள்ளம்பன்றி இரகசியம்..?

வைத்தியர்: பரியை விட நரியை விட உபரி பலன் தரும்.

அரசன்: தேவியின் மதம் மாறுவதற்குள், ஆடையை அகற்றி அவள் இச்சையை தனிப்பாய்.

வைத்தியர்: மதம் இல்லை மனம்..!! தனிப்பாய் தேவை இல்லை, இந்த மஞ்சமே போதும்..!!

தேவி: அரசே, தாங்கள் சற்றே வெளியே காற்று வாங்கியபடி இரும்.

அரசன்: இப்போதே காற்று என் பக்கம் வீசுகிறதே..!! வடைக்காற்று..

தேவி: வாடைக்காற்று..!!

அரசன்: வைத்தியரே, அரசிக்கு சிகிச்சையின் நோக்கம் புகல்வாய்.

தேவி: அவரது வாய்க்கு வேறு வேலை உள்ளது. முதற்கண் வெளியேறும். எனக்கு கூச்சமாய் இருக்காதா..?

அரசன்: நான் இங்கேயே ஏதோ ஒரு மூலையில்..

தேவி: இங்கே நானே மாமன்னி. என் சொல்லே சட்டம். பலிக்காது உமது திட்டம். வைத்தியர்யரே, தீர்ப்பேன் உமது வாட்டம். வாருங்கள் சுகம் தாருங்கள்.

(அரசனை நோக்கி வைத்தியர்யர் கண்ணடிக்க முணுமுணுத்தபடி வேந்தன் வெளியேறுகிறான்.)

காட்சி – 3
இடம் – அரண்மனை மாளிகை. நேரம் – பகல் மூன்றாம் சாமம்.

ஓழ் ராயன்: வேந்தே, ஆடுகிற மாட்டை ஆடிக்கறக்கணும், ஓடுகிற பெண்ணை ஓட விடணும் என்கிற பழமொழிப்படி, அவரவர் போக்கில் விட்டுப் பிடிக்க வேண்டும் என சாத்திரம் செப்புகிறது.

அரசன்: முதலில் பிடித்து அப்புறம் தானே விடமுடியும்..!!

ஓழ் ராயன்: பொறுத்தார் பூள் ஆள்வார். அரசியின் மனதை தங்கள் இட்டப்படி திசை திருப்ப, முதலில் அவரது விருப்பப்படி நீர் நடப்பதாக நடித்து நம்ப வைக்கவேண்டும். இதற்கு முதலில் தாங்கள் என்னை முழுமையாக நம்ப வேணடும்.

அரசன்: நான் உம்மையே நம்புவதை, நீர் நம்ப வில்லையா..?

ஓழ் ராயன்: நம்பினால் நாளை இரவு என் திறமையை காட்டுவேன்.

அரசன்: அப்படியே ஆகட்டும். உன்னை நம்புகிறேன், எப்படியோ போகட்டும் என விட்டு விடாதே..!!

ஓழ் ராயன்: இரவு இரண்டாம் சாமத்தில் தங்களை அந்தப்புரத்தில் சந்திக்கிறேன். வருகிறேன்..!!

காட்சி – 4
இடம் – அந்தப்புரம், நேரம் – இரவு முதல் சாமம்

ராணி: ஓழ் ராயரே, சாரதியின் சாட்டைக்கு பயந்த தேர்ப்பரிகள் சண்டிக் குதிரைகளாகி திசைக்கொன்றாய் திகைத்தோடுவது போல, என் அல்குலின் அனைத்து தசைகளும் அற்புதமாக ஆனந்தமாக இனிமையாக ஆர்ப்பரிக்கின்றன. உமக்கு ஓழ் மாயன் என விருது தருகிறேன். ஆயிரம் முறை என்னை அனுபவித்த அரசரைக் காட்டிலும் ஒரே முறையில் உணர்ச்சிகளின் உன்னதமான உச்சத்தைக் காட்டிவிட்டீர். உம்மை கட்டிலிலும் அரசரை காட்டிலும் காண விழைகிறேன்.

வைத்தியர்: இதய ராணியே..!! இன்பவல்லியே..!! இளநீர்முலையாளே, இரகசியம் ஓன்று உரைப்பேன் கேள். கடந்த நூறு நாட்களாக மன்னரது உணவில் மருந்தினை கலந்து அருந்திடச்செய்து அவரது சுவண் இறக்க நோய்க்கு வித்திட்டதே அடியேன் தானே..!!

ராணி: யானும் இரகசியம் உரைப்பேன் கேள், என் கேள்வனே. உம்மைத் தவிர எனக்கு இன்னும் எட்டு காதலர்கள் உள்ளனர். இனி ஓழ் மாயன் நீர் ஒருவரே போதும், எனக்கு போதை ஏற்ற..!! அமுதும், தேளும் எதற்கு நீர் அருகினில் இருக்கையிலே எனக்கு..?

வைத்தியர்: தேள் இல்லை தேவி, அது தேன். அது எனக்கு தேவை தேவியின் திருப்புழையில் தூவி தெவிட்டாமல் நக்குவேன்.

ராணி: நக்கினார்க் கினியளான நான் உம்மையே நாயாக வரிக்கின்றேன்.

வைத்தியர்: நாய் இல்லை, நாயகன். மது போதை எல்லை மீறி விட்டது. இப்போதைக்கு இது போதும். இரண்டாம் காமப்போர் ஆட்டம் அடுத்த சாமத்தில் ஆரம்பம் ஆகட்டும்.

ராணி: பைத்தியர் மேலே வைத்தியம் ஆனேன். கொங்கையின் முகட்டிலே கை விரலால் கோலம் போடுங்கள். தொப்பூழில் பம்பரம் விடுங்கள். கோலாட்டம் தொடங்கட்டும்..!!

வைத்தியர்: அரசர் காத்திருப்பாரே..!!

ராணி: அவரது சுவணில் காத்து மட்டுமே வரும். விந்து வெளிப்படாது. அதனால் எனக்கு சரிப்படாது. அவரை இங்கு அமர வைப்பதை விட, அமரராக்கி அந்தர லோகம் அனுப்பி விடுவோம். ஆவன செய்வீர்.

வைத்தியர்: ஒரு முலைக்கு இருமுலை ஆலோசித்து முடி எடுங்கள். உயிர் போனால் வருவதில்லை, அல்வா..!!

ராணி: அல்வா இல்லை..!! அல்லவா. அவரது உயிர் போனால் என் மயிர் போனது போல. ஒரு வருத்தமும் எனக்கு இல்லை. வறுத்த முந்திரியுடன் இனிப்பை உண்டு உளமார கொண்டாடுவோம்.

வைத்தியர்: மக்கள் என்னை மன்னனாக ஏற்பார்களா..?

ராணி: மக்கள் வெறும் மாக்கள். அவர்களை ஏற வைப்பது என் பொறுப்பு.

வைத்தியர்: அப்படியானால் அரசன் குறுங்கோலன் கதையை..

ராணி: தமிழில் தானே சொன்னேன். வடமொழியில் வேண்டுமானால் விளம்பட்டுமா..?

வைத்தியர்: ஐயோ, வேண்டாம். அன்னிய பாடையில் கொல்லாதீர்..!!

ராணி: இப்போது ஆடித்தளர்ந்த உமது ஆண்குறியைச் சுவைத்து, எழுச்சி ஊட்டுகிறேன்..!!

வைத்தியர்: அரசருக்கு பாவனை காட்ட, நானே அவருடன் மாறு வேஷத்தில் வந்து உம்மைப் புணர்வேன். நாம் இருவரும் அவர் எதிரில் கலவி செய்வதை அவர் கண்டு களிக்கட்டும்.

ராணி: அல்லது முகம் சுளிக்கட்டும். உதவாதினி தாமதம். உடனே செயல் படுவீர். தாமதித்தால் நம் திட்டம் பாழாகலாம். முற்றும் துணிந்த பின் முலைக்கச்சு எதற்கு..?

வைத்தியர்: அரசரைப் பித்தன் என்று முரசறைந்து முழங்கிடச் செய்யவா..? இல்லையேல் இயமலோகம் அனுப்பிவிடவா..?

ராணி: ஐயம் வராது, ஐயனை அமுதுடன் விஷம் அளித்து தின்று விடலாமே..!!

வைத்தியர்: கொன்று விடலாம் என்கிறீர்கள்..!! தங்கள் சித்தம் என் பாக்கியம்..!!

காட்சி – 5
இடம் – அந்தப்புரம். நேரம் – பகல் இரண்டாம் சாமம்.

ராணி: வைத்தியரே, மதுக் குப்பியை இப்படி நகர்த்தும். விஷமுண்ட வேந்தர் பிழைத்தது எப்படி..?

வைத்தியர்: அவர் உண்ணும் முன், உணவில் பூச்சி விழுந்து விட்டதால் வேறு உணவு வரவழைத்து உண்டுள்ளார்.

ராணி: அப்படியானால், அவரை அமர லோகம் அனுப்ப அடுத்த திட்டம் என்ன..?

வைத்தியர்: பயமாக உள்ளதே..!!

ராணி: நானிருக்க பயமேன். சிந்தித்து பாரும்..!!

வைத்தியர்: முதற்கண் காமக்களியாட்டம். பிறகு தான் முலை வேலை செய்யும்.

ராணி: முலை இல்லை மூளை. நான் தான் அறுபது நாழிகையும் அதற்கு தயாராக இருக்கிறேனே..!! தொடங்கட்டும் மதன லீலை.

வைத்தியர்: நான் மதன லேபனம் என்னும் மருந்து அருந்தி இருக்கிறேன். அதனால் வெகு நேரம் விந்து வராமல் நம்மால் உவக்க இயலும்.

ராணி: ஒரு உரலுக்கு இரண்டு உலக்கைகள் இருக்கலாம். ஆனால் ஒருத்திக்கு இரண்டு கணவர்கள் இருப்பது நல்லதல்ல. எனவே மன்னர் வேட்டைக்கு செல்கையில் அவரை மறைந்திருந்து அம்பு எய்தி வீழ்த்தி விடலாமே..!! நீர்தான் அன்பு எய்ய வேணடும்.

வைத்தியர்: எனக்கு கை, கால் உதடுமே.

ராணி: பதறாதீர். கூழுக்கும் ஆசை, கூதிக்கும் ஆசை என்பார்களே..!! சும்மா வருமோ சொர்க்க போகம்.? எனக்காக..

வைத்தியர்: உமக்காக, உமது தங்க நிற கொங்கைகளுக்காக, அரவின் படம் போன்ற அல்குலுக்காக எதையும் செய்ய நான் தாயார்..!!

ராணி: தாயார் இல்லை, தயார். என்னை தாயார் ஆக்க தயாரா..?

வைத்தியர்: தாங்களும் வந்தால் தைரியம் கிடைக்கும். திரும்பி வரும் போது கானகத்து வெட்ட வெளியில் ஒரு காமக் களியாட்டம் போடலாம். புதுமையாக இருக்கும்..!!

ராணி: நினைத்தாலே இனிக்கிறது..!! மன்னரை முதலில் செல்ல விட்டு நாம் பின்னர் தாமதமாக புறப்படுவோம். எவருக்கும் ஐயம் எழாது. நனைத்த காரியத்தில் வெறி அடைவோம்.

காட்சி – 6
இடம் – நந்தவனம். நேரம் – பொன் மாலைப்பொழுது.

மல்லிகை, முல்லை, மந்தாரை, மருதோன்றி, மரிக்கொழுந்து முதலிய மணம் வீசி பூத்துக்குலுங்கும் பூஞ்செடிகள் பல நிறைந்த நந்தவனத்தின் நடுவண் தெளிந்த நீர்ப்பொய்கையில், கையது கொண்டு மெய்யது பொத்தி இஞ்சி இடுப்பழகி, இள வாழைத் தொடையழகி, அன்ன நடையழகி, அன்னாசி முலையழகி இளநீர்முலையாள் பாடிக்கொண்டிருந்தாள்.

அந்தி மயங்குதடி, ஆசை பெருகுதடி..,
முந்தி சரியுதடி, முலைகள் ஏங்குதடி..,
வருவானோ வனக்குயிலே..!!
வைத்தியன் வருவானோ வடைக் குயிலே..!!

இதற்கு எசப்பாட்டு பாடியபடி வைத்தியர் வந்தார்.

வந்தேன் மகாராணியே..!!
என்றும் இந்நாட்டில் இவள் ஆட்சியே..!!

ராணி: வைத்தியரே வாரும், ஏன் தாமதம்..?

வைத்தியர்: அரசர் என்னை தனியாக விட்டால் தானே..!! தானும் உடன் வருவதாக அடம் பிடிக்கிறார்.

ராணி: பள்ளியில், “அறம் செய்ய விரும்பு” என்கிற ஆத்திச்சூடியை அடம் செய்ய விரும்பு என்று படித்திருப்பார். போகட்டும். எப்படி அவரிடமிருந்து நழுவி வந்தீர்கள்..?

வைத்தியர்: போதையூட்டும் பச்சிலையான கஞ்சாவை, அந்த அஞ்சா நெஞ்சனுக்கு புகைக்க கொடுத்தேன். நாம் காமக் களியாட்டம் தொடங்கலாமா..?

ராணி: உமது இச்சையை, இலச்சை இல்லாமல் பச்சையாய் பகர்ந்து விட்டீர். பச்சைக்கொடி காட்டி விடுகிறேன்..!!

வைத்தியர்: கச்சை அவிழ்த்து களத்தில் இறங்குவோம். உடை என்னும் தடை உடையட்டும். ஆடை நழுவும் போது, ஆரத் தழுவும் போது அமோக சுகம்..!! உச்ச கட்ட உன்னதமான இன்பம்..!! அடடா.. அற்புதம், ஆனந்தம்..!!

அப்போது திடீரென அரசனின் குரல் கேட்டது.

அரசன்: இளநீர் முலையாளின் நெஞ்சில் ஈரத்தை இப்போது தான் காண்கின்றேன்.

வைத்தியர்: தேவி, மன்னனின் குரல் போலிருக்கிறதே..!!

ராணி: ஐயனே, இந்த நேரம் நிமித்திகரை காணப்போவதாக சொன்னீர்களே. நிமித்திகர் வர வில்லையா..?

அரசன்: நிமித்திகருக்கு குடல் நலமில்லையாம். மன்னிப்பு கேட்டு மடல் அனுப்பி விட்டார்.

ராணி: தாங்களும் தண்ணீருக்குள் வாருங்கள். களிப்போம்..!!

அரசன்: வேண்டாம், எனக்கு நீரில் கண்டம்.

ராணி: இங்கே கண்டம்..? அதாவது கழுத்தளவு கூட நீர் இல்லை. அச்சம் ஏனோ..?

அரசன்: கோள்கள் சரி இல்லையெனில், குப்பி நீரிலும் மரணம் நேரலாம். எனக்கு நேரம் சரி இல்லை. நான் நாளை வேட்டைக்கு போகப் போவதில்லை..!!

ராணி: ஏன்..? தாங்கள் வேட்டைக்குச் சென்று வெகு நாட்களாகி விட்டனவே. அனைத்து ஏற்பாடுகளும் தயைராக உள்ளன.

வைத்தியர்: ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. ஓளும், வேட்டையும் வேந்தர்க்கு உறுதி..!! உமது வில்லும் அம்பும் விரைவில் துருப்பிடித்து விடும் மன்னா.

அரசன்: பல நாள் குருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிப்படி தங்களின் சதித் திட்டம் எனக்கு தெரிந்து விட்டது.

ராணி: என்ன உலருகிறீர்கள்..?

அரசன்: நான் காய்ந்து போய் இருப்பதால் உலர்கிறேன்.

ராணி: பதியாகிய நீர்.., என்னில் பாதியாகிய நீர்.., சதியாகிய என்னைப் பார்த்து சதி, சூது என்று ஏதேதோ உளருகிறீர்.

வைத்தியர்: மன்னா, மதி மயக்கமா. மது மயக்கமா..? சதி, சிதி என ஏதேதோ செப்புகிறீர்..!!

அரசன்: அடே அற்பப் பதரே, வளர்த்த கரடி மாரபில் மேய்வது போல, தீட்டிய மங்கையிடத்தில் கூதி பார்ப்பது போல, என்னை முதலில் வேட்டைக்கு அனுப்பி சற்று தாமதமாக வந்து என்னையே வேட்டையாடத் திட்டமிட்ட துரோகிகளே..!!

ராணி: சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர். உமக்கு என்ன மறை கழன்று விட்டதா..? முலை மழுங்கி விட்டதா..?

வைத்தியர்: சேனாபதி சம்பந்தத்தை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்..? சம்பந்தத்துக்கும், நம் பந்தத்துக்கும் என்ன சம்பந்தம்..?

அரசன்: சம்பந்தனுக்கு சம்பந்தம் இல்லை தான். ஆனால் சம்பந்தன் வளர்த்து வரும் கிளிக்கு சம்பந்தம் இருக்கிறதே..!! அது பைந்தமிழில் பேசி உங்கள் சதியை எனக்கு உள்ளங் கை கொய்யாக்கனி போல காட்டிக் கொடுத்து விட்டது. உம் திட்டத்தை கெடுத்து விட்டது அந்த தமிழ்க்கிளி..!! இதோ..!!

ராணி: யாரோ சொல்வதை அர்த்தம் புரியாமல் திருப்பிச் சொல்லும் கிளிக்கு ஐந்தறிவு தானே. அதை நம்பி..

அரசன்: அப்படி இல்லை. இந்த தமிழ்க்கிளிக்கு அறிவு அதிகம்.

ராணி: சொல்வதை மட்டுமே திருப்பி சொல்லும் கிளி, எப்போதோ எங்கேயோ கேட்ட குரலை இப்போது இங்கே வந்து சொல்லி இருக்கலாம் இல்லையா..!! ஆறு அறிவு படைத்த நாமே மது குடித்து விட்டு குழறி குழப்பமாக பேசுவதில்லையா..?

வைத்தியர்: காம ராணியார் உரைப்பது உண்மையே..!! எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் நெய்ப் பொருள் தான் அல்வா. கேவலம் கிளிப் பேச்சை நம்பி..!!

ராணி: தன்னைத்தானே நம்பாதது சந்தேகம். சலித்து விட்டதோ உமக்கு என் தேகம். நான் சாவுக்கு அஞ்சவில்லை. ஆலகால விஷத்தை அருந்தி இப்போதே அகாலத்தில் உயிர் துறக்க நான் தயார். உமது வற்புறுத்தலினால் தானே வைத்தியர்யருடன் உறவு வைத்தேன். தொட்டிலையும் கிள்ளி விட்டு குழவியையும் ஆட்டுவது போல பதி சொல் தட்டாத கற்புள்ள பதிவிரதை ஆன என்னை தாசிப்பட்டம் கட்டி, துரோகிப்பட்டம் கட்டி தண்டிப்பது தான் உமது ஆட்சியின் மாட்சியோ..? இப்போதே என்னை தின்று கொன்று விடுங்கள். தொட்டுக்க இவரை ஊறுகாய் போல வைத்துக்கொள்ளுங்கள்.

அரசன்: தேவை இல்லை. அடடா, தமிழ்க்கிளியின் பேச்சை வேத வாக்காக கருதி தவறிழைக்க இருந்தேன். என் பகுத்தறிவை இழந்தேன்..!! பாவம் செய்ய முலைத்தேன். இப்போது என் அறிவுக்கண் திறந்து விட்டது, கிளிப்பேச்சு மறந்து விட்டது. இவர் தயாரிக்கும் மதன லேபனம் உண்டால் எனக்கும் அதி தீவிர சக்தி வந்து விடும். அப்புறம் சண்டிக்குதிரைகள் போல திக்கெட்டும் திகைத்தோடும் தேர்ப்பரிகளாய் உனது அல்குல் தசைகள் ஆர்ப்பரிக்குமே..!! அது தானே நீ இவரை விரும்பிட காரணம். இனி நாம் மூவராய் காமசுகம் அனுபவிப்போம். இப்போது சுனையைக் கலக்கி விளையாடுவோம். சுகபோகம் பெறுவோம்..!!

Leave a Reply

Click here to cancel reply.

  • (will not be published)